
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
Chinaman Bowling : இந்தியாவில் முதல் சீனா மேன் பவுலர்...
குல்தீப் யாதவ் :
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை குல்தீப் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பையில் குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்போது குல்தீப் யாதவின் பந்துவீச்சு பாணி ஏன் வித்தியாசமானது என்று பார்ப்போம். ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின்னு பார்த்திருக்கோம்.
Chinaman Bowling :
ஆனால் சைனா மேன் பவுலிங் (Chinaman Bowling) என்று ஒரு பந்துவீச்சைப் பார்த்திருக்கிறோமா? இப்படி பந்து வீசிய முதல் இந்திய வீரர் குல்தீப் யாதவ். சைனா மேன் பவுலிங் (Chinaman Bowling) என்றால் இடது கை லெக் ஸ்பின் பந்து வீசும் திறன் கொண்டவர்கள் என்று பொருள். இடது கை லெக் ஸ்பின் ஒரு சீன பந்து வீச்சாளர் எப்படி இருப்பார்களோ அதைப் போன்றே தெரிகிறது.
அதனால் தான் இந்த பந்துவீச்சு பாணியை சைனா மேன் என்று அழைக்கப்படுகிறது. முதலில், குல்தீப் தனது ஆரம்ப நாட்களில் வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டை தொடங்கினார். அப்போது, வேகப்பந்து வீச்சை விட ஸ்பின் பந்துவீச்சில் கவனம் செலுத்துங்கள், அதுவே உங்களுக்கு உதவும் என அவரது பயிற்சியாளர் அறிவுறுத்தினார்.
மேலும் குல்தீப் யாதவ் எல்லோரையும் போல ஆஃப் ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் வீசுவதற்கு பதிலாக இடது கை லெக் ஸ்பின் வீசும் பழக்கத்தை கற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகு கிரிக்கெட் உலகில் பல உயரங்களுக்கு சென்றுள்ளார். குறிப்பாக குல்தீப் யாதவ் 2014-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் பங்கேற்று பலரது கவனத்தை ஈர்த்தார்.
இதையடுத்து, குல்தீப் யாதவ், சாஹலுடன் இணைந்து பந்துவீச்சு கூட்டணி அமைத்து விக்கெட்களை வேட்டையாடினார். இந்த கூட்டணியில் தோனி இருந்த போது, அவர் வெளியேறியவுடன் இருவரும் அணியில் இடம் இழந்தனர். எனினும், கடும் பயிற்சிக்கு பின் தற்போது திரும்பியுள்ள குல்தீப் யாதவ், உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் எதிரணிக்கு ஸ்பீட் பிரேக்கர் கொடுப்பதிலும் வல்லவர் குல்தீப். வரும் உலக கோப்பை தொடரில் குல்தீப் யாதவின் பங்கு அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Latest Slideshows
-
Vivo V50e Smartphone Launch In April : விவோ வி50இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller