
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu - சிவசங்கரி
எழுத்தாளர் சிவசங்கரி பற்றி ஓர் குறிப்பு :
சிவசங்கரி என்பவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல பிரிவுகளில் சிறந்த படைப்புக்களை வழங்கி வரும் ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் சிவசங்கரி 1993-லிருந்து வாசகர்களிடையே சமூக விழிப்புணர்வை எழுப்பும் அற்புதமான படைப்புக்களை வழங்கி வருகிறார். இவர் இதுவரை 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள் மற்றும் 2 வாழ்க்கைச் சரிதங்கள் (ஸ்ரீமதி.மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஸ்ரீ.ஜி.டி.நாயுடு) ஆகியவற்றை படைத்துள்ளார். இவரது முக்கிய தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது போதைப் பழக்கம் பற்றிய நாவல் – AVAN – உக்ரேனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu - நூல் விளக்கம் :
- ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் தோன்றும், தவிர்க்கப்பட வேண்டிய சில சின்ன நூல் இழைகள் போன்ற உணர்வுகள் அதிகம் உள்ளன. இந்த சின்ன நூல் இழைகள் போன்ற உணர்வுகள் படிப்படியாகப் பெரிதாக உருமாறி, மற்றும் வலிமை பெற்று ஒவ்வொரு தனிமனிதனையும் சரியாக செயல்பட விடாமல் தடுக்கிறது. இதனால் குழப்பம் ஆனது ஏற்படுகிறது.
- மனிதனின் மூளையை சூழும் குழப்பம் ஆனது பல பூதாகாரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த புத்தகத்தில் (Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu) எளிதில் புறக்கணிக்கக்கூடிய சிறிய பிரச்சனைகள் எப்படி வலிமையாகவும் பெரிய பிரச்சனைகளாகவும் மாறுகின்றன என்பதை பல நிஜ வாழ்க்கை உதாரணங்களின் மூலம் ஆசிரியர் சிவசங்கரி அழகாக விவரித்துள்ளார்.
- நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வேண்டிய அத்தனை அறிவுரைகளும் மற்றும் கருத்துக்களும் இந்தப் புத்தகத்தில் (Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu) தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சிந்தனையைத் தூண்டும் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அருமையான நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் ஆனது விரிவாக பகிரப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
-
Easter Celebration : களைகட்டும் ஈஸ்டர் பண்டிகை...தலைவர்கள் வாழ்த்து
-
Easter 2025 : ஈஸ்டர் திருநாள் வரலாறும் கொண்டாட்டமும்
-
Black Urad Dal Benefits In Tamil : கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
CSIR Recruitment 2025 : மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்