Kaase Kadavul Book Review : ஜாவர் சீதாராம் எழுதிய காசே கடவுள் புத்தக விமர்சனம்
ஜாவர் சீதாராமன் மிகவும் சிறந்த எழுத்தாளர். ஏழை படும்பாடு எனும் படத்தில் ஜாவர் என்ற வேடத்தில் நடித்ததால் சீதாராமனிடம் ஜாவர் என்பது ஒட்டிக்கொண்டது. இந்நிலையில் அவர் எழுதிய ‘காசே கடவுள்’ என்ற நூலை (Kaase Kadavul Book Review) பற்றி காணலாம்.
காசே கடவுள் நூலின் கதைக்களம் (Kaase Kadavul Book Review)
ஊரில் இருந்து தம்பியைப் பார்க்க கிராமத்திலிருந்து வரும் மரகதத்துடன் ஒரு வேலைக்காரனும் பெட்டியைச் சுமந்து வருகிறான். அப்போது ஆண் வேடமிட்டு சைக்கிளில் சென்ற நிர்மலா, வழிவிட தடுமாறிய போது மரகதம், நிர்மலா இருவரும் கீழே விழ (Kaase Kadavul Book Review) சிறு வாக்குவாதம் ஏற்படுகிறது. நிர்மலா வரும் வழியில் சேகரை பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி பேச, அப்போது அவன் விரும்புவதாகக் கூற, அவளோ விளையாட்டாக எடுத்து கேலி செய்கிறாள். அவனோ உண்மையில் விரும்புவதாகச் சொல்கிறான். இது சித்தப்பாவுக்கு தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார் என எச்சரித்துப் புறப்படுகிறாள்.
உண்மையில் சேகர் ஒரு ரவுடி மற்றும் திருடன். ஆனால், ஒரு வணிக அதிபர் என்று பொய் சொல்லி ஷர்மாவுடன் பழகுகிறான். அவன் மட்டுமல்ல, அவனுடைய சில நண்பர்களும் பழக்கமாகிறார்கள். இந்நிலையில் நிர்மலாவை பெண் பார்க்க வருகிறார்கள். அன்றைய தினம் அந்த வீட்டிற்கு வர வேண்டாம் என்று ஷர்மா சேகருக்கு (Kaase Kadavul Book Review) கடிதம் எழுதுகிறார், இது அவரை மேலும் கோபப்படுத்துகிறது. ஷர்மாவுக்கு எல்லாரும் உதவலாம் என்று நினைத்து, ஷர்மா தனது மற்ற சக ஊழியர்களுக்கும் இதுபோன்ற கடிதங்களை எழுதியுள்ளார் என்பதை அறிந்ததும், சேகர் அங்கு சென்று பிரச்சனை செய்ய இது சரியான வாய்ப்பாக பார்க்கிறார்.
ரவியும், நிர்மலாவும் விரும்புவதை ராம் மரகத்திடம் கூற தம்பிக்கு திருமணம் நடந்தால் போதும் என நிர்மலாவை பார்க்க ரவி, மரகதம், ராம் ஆகியோர் வருகின்றனர். பெண்ணை பார்க்க வரும் மரகதம், தன் சைக்கிளில் இடித்தவள் இவள் தான் என சந்தேகிக்கிறாள். நிர்மலாவை பாட்டுப் பாட சொல்ல ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தபடியே சேகர் கும்பல் வர பிரச்சனை வெடிக்கிறது. நிர்மலாவின் வாழ்வு சூறைக்காற்று போல் (Kaase Kadavul Book Review) மாறுகிறது. இதையடுத்து ஷர்மாவும் நிர்மலாவும் ஊரைவிட்டே கிளம்பக்கூடிய நிலையில், அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உதவுகிறான். சேகர்தான் தன் பிரச்சனைக்கு மூல காரணம் என்பதை அறியாத ஷர்மா, அவன் சொல்வதைச் செய்து தன் எண்ணங்களைத் தவறான திசையில் திருப்புவது, கெட்ட நட்புக்கு வழிவகுக்கும் என்பதாக கதை முடிகிறது.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா