
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Ramnath Goenka Excellence In Journalism Awards : Gurinder Osan “Ramnath Goenka Excellence In Journalism Awards” பெற்றார்
Ramnath Goenka Excellence In Journalism Awards – Gurinder Osan, PTI photo editor for photojournalism பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் (Ramnath Goenka Excellence In Journalism Awards) வழங்கப்படுகின்றது. புதுதில்லியில் மார்ச் 19, 2024, செவ்வாய்கிழமை நடைபெற்ற விழாவின் போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகைக்கான ராம்நாத் கோயங்கா விருதை, புகைப்பட இதழியலுக்கான PTI புகைப்பட ஆசிரியர் குரிந்தர் ஓசனுக்கு வழங்கினார். பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகை விருதுகள் ஆனது வழங்கப்படுகிறது.
ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் - ஒரு குறிப்பு
ராம்நாத் கோயங்கா 1932ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தினை நிறுவி அதன் தலைவராக செயலாற்றினார். இந்த ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் ஆனது தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராம்நாத் கோயங்காவின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆனது ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகை விருதுகளை (Ramnath Goenka Excellence In Journalism Awards) அதன் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நிறுவியது. இந்த விருதுகள் 2006 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருதுகள் ஆனது அச்சு இதழியல் மற்றும் ஒளிபரப்பு இதழியல் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படுகின்றன. இந்த ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகை விருதுகள் ஆனது பத்திரிகையாளர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து, அவர்களின் சிறந்த பங்களிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அச்சு/டிஜிட்டல் மற்றும் பிராட்காஸ்ட் பத்திரிகையாளர்கள் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை பெருமளவில் எதிர்கொள்கின்றனர். அப்படி இருந்தபோதும் தங்களது தரத்தை மிக உயர்ந்த அளவில் பராமரித்த அச்சு/டிஜிட்டல் மற்றும் பிராட்காஸ்ட் பத்திரிகையாளர்களுக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆனது விருதுகள் வழங்கி மகிழ்கிறது.
ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் நிதின் கட்காரியின் பேச்சு
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஜனநாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்தைத் தவிர, மக்கள் வாழ்வதற்கு நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் சமமாக முக்கியத்துவம் அளிக்கிறது. நமது லட்சியங்கள், மற்றும் நம்பிக்கைகள் ஜனநாயகத்தில் முக்கியம்.” என்று தெரிவித்தார்.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது