Vishal's Latest Tweet About CBFC Case : ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என ட்விட்
Vishal's Latest Tweet About CBFC Case :
மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில் (Vishal’s Latest Tweet About CBFC Case) சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரான விஷால், ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
மார்க் ஆண்டனி :
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓப்பனிங்கைக் கொடுத்தது. இந்நிலையில் இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இருவரும் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், காலப் பயணத்தை பின்னணியாகக் கொண்டு அறிவியல் புனைகதை ஜானரில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மார்க் ஆண்டனியின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்ததே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதன்படி மார்க் ஆண்டனி படம் முதல் நாளிலேயே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நன்றாக இருந்தது. ஒரு பக்கா கமர்ஷியல் ஸ்கிரிப்ட் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் அற்புதமான நடிப்பு மார்க் ஆண்டனிக்கு பிரமாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்தது. இதனால் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 30 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதேபோல் OTT வியாபாரமும் பல கோடி லாபம் கண்டுள்ளது.
லஞ்சம் கேட்ட தணிக்கைக்குழு :
திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் படத்தை திரையிட தணிக்கை சான்றிதழ் வழங்கவதற்கு விஷால் அணுகி இருந்தார். அதற்காக சான்றிதழ் வழங்க இந்தி சென்சார் போர்டு தன்னிடம் கேட்டதாகவும், அதற்காக ரூ.6.5 லட்சம் கொடுத்ததாக (Vishal’s Latest Tweet About CBFC Case) கூறியிருந்தார் விஷால். மீடியேட்டராக இருந்த மேனகாவுக்கு சென்சார் வாங்க பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வரும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷால் வேண்டுகோள் (Vishal’s Latest Tweet About CBFC Case) விடுத்திருந்தார்.
விசாரணை நடந்து வரும் நிலையில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் மும்பையில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இது குறித்து விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், விசாரணை நடத்தப்பட்டது ஒரு புது விதமான மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் அரசு அலுவலத்திற்கு செல்வேன் என்று நான் என் வாழ்வில் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கை மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவேன் (Vishal’s Latest Tweet About CBFC Case) என பதிவிட்டுள்ளார்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்