Nurse Vacancy – தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 2,364 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 50 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 18000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக கொரோன காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியிடத்தின் விவரங்கள்:
மாவட்டம்
பணியிடங்கள்
கடைசி நாள்
தென்காசி
10
27.01.2023
இராமநாதபுரம்
57
28.01.2023
சிவகங்கை
41
27.01.2023
தூதுக்குடி
42
31.01.2023
விருதுநகர்
13
25.01.2023
நாமக்கல்
210
25.01.2023
மதுரை
88
27.01.2023
கிரிஷ்ணகிரி
172
31.01.2023
திருப்பூர்
126
30.01.2023
கன்னியாகுமரி
40
27.01.2023
புதுக்கோட்டை
114
27.01.2023
தஞ்சாவூர்
140
30.01.2023
திருச்சி
119
31.01.2023
கோயம்புத்தூர்
119
30.01.2023
பெரம்பலூர்
61
27.01.2023
செங்கல்பட்டு
35
27.01.2023
திருப்பத்தூர்
31
25.01.2023
மயிலாடுதுறை
101
27.01.2023
திருவள்ளூர்
78
31.01.2023
கள்ளக்குறிச்சி
54
25.01.2023
நாகப்பட்டினம்
69
28.01.2023
வேலூர்
23
28.01.2023
கடலூர்
95
27.01.2023
ஈரோடு
150
27.01.2023
சேலம்
218
30.01.2023
தேனி
27
03.02.2023
நீலகிரி
63
27.01.2023
விழுப்புரம்
68
31.01.2023
மொத்தம்
2,364
கல்வித்தகுதி:
செவிலியர் பட்டப்படிப்பு ( DGNM ) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் ( BSc. Nursing ) தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.
விண்ணப்பிக்கும் முறை:
செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்யலாம்.